Here are the lyrics of Mangalyam Tantunanena in Tamil:
மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
சஞ்சீவ சரத சதம்”
இது திருமணம் நடக்கும்
போது... மணமகன்
மணமகள் கழுத்தில்
தாலிகட்டும் நேரத்தில்
புரோகிதரால் ஓதப்படும்
மந்திரம்....
இதன் அர்த்தம்
எத்தனை பேருக்கு தெரிய
அந்த
மந்திரத்தை அப்படியே ம
இப்படிதான் இருக்கும்..
“மங்கள வடிவமாக திகழும்
பெண்ணே
உன்னுடன் துவங்கும்
இல்லற
வாழ்வு எனக்கு நன்றாக
அமைய வேண்டும்.
என்னுடையனுக்கு ஜீவன
என்று உறுதி கூறி , இந்த
திரு மாங்கல்ய
கயிறை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன் .
என் இல்லற துணையாக ,
அணைத்து சுக
துக்கங்களிலும்
பங்கேற்று ,
நிறைந்த யோகத்துடன் நீ
என்னுடன்
நூற்றாண்டு காலம்
வாழ்வாயாக !!!!!”
மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
சஞ்சீவ சரத சதம்”
இது திருமணம் நடக்கும்
போது... மணமகன்
மணமகள் கழுத்தில்
தாலிகட்டும் நேரத்தில்
புரோகிதரால் ஓதப்படும்
மந்திரம்....
இதன் அர்த்தம்
எத்தனை பேருக்கு தெரிய
அந்த
மந்திரத்தை அப்படியே ம
இப்படிதான் இருக்கும்..
“மங்கள வடிவமாக திகழும்
பெண்ணே
உன்னுடன் துவங்கும்
இல்லற
வாழ்வு எனக்கு நன்றாக
அமைய வேண்டும்.
என்னுடையனுக்கு ஜீவன
என்று உறுதி கூறி , இந்த
திரு மாங்கல்ய
கயிறை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன் .
என் இல்லற துணையாக ,
அணைத்து சுக
துக்கங்களிலும்
பங்கேற்று ,
நிறைந்த யோகத்துடன் நீ
என்னுடன்
நூற்றாண்டு காலம்
வாழ்வாயாக !!!!!”